ரணிலுக்கு எதிராக வெடிக்கும் உக்கிர போராட்டம்
இலங்கை ; இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்க பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தினர்
இரவில் இராணுவத்தை ஏவி அவர்கள் மீது நடத்த பட்ட தாக்குதல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் ரணிலுக்கு எதிராக மேலும் மக்கள் ஒன்றுகூடி போராட்டம் வலுப்பெற்றுள்ளது.
ரணிலுக்கு எதிராக வெடிக்கும் உக்கிர போராட்டம்
ரணில் விக்கிரமசிங்க பதவி விலகும்வரை எமது போராட்டம் தொடரும் என்கிறது மக்கள் மன்றம் .
ரணில் விக்கிரமசிங்க மக்கள் மீது நடத்திய தாக்குதலினால் உலகளாவிய ரீதியில் ரணிலுக்கு அவப்பெயரை சமபதித்துள்ளதுடன் மக்கள் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார் என்பது கவனிக்க தக்கது .