இலங்கையில் போராட்டத்தை தடுக்க கொரனோ பீதியை கிளறும் அரசு
இலங்கை ; இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த மக்கள் போராட்டத்தினால் தினறி வரும் அரசு தமது அரசை காப்பாற்றி கொள்ள இலங்கையில் கொரனோ பரவி வருவதாக பீதியை கிளறி வருகிறது.
மக்கள் ஒன்று கூடலை தடுத்திட இந்த கொரனோ நோயின் அபாயத்தில் நாடு சிக்கியுள்ளதாக பரப்புரையை தற்போது சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
இந்த நோயின் தாக்குதலை திணித்து நாட்டை முடக்கும் நிலைக்கு செல்ல ரணில் திட்டங்கள் போட்டுள்ளதாக மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன.