ரசியா செல்வந்தர் நால்வருக்கு பிரிட்டன் தடை
ரசியா செல்வந்தர்கள் நால்வருக்கு பிரிட்டன் அதிரடியாக தடை வித்திள்ளது .
இதன் ஊடாக இவர்களின் பெறுமதியான சொத்துக்கள் ,பணம் என்பன முடக்க பட்டுள்ளன .
பிரிட்டனில் இயங்கி வரும் ரசியா வங்கிகள் தடை செய்யப்படலாம் என கருத படுகிறது .
உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்து வரும் நிலையில் ,இந்த தடை விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .