ரசியா செல்வந்தர் நால்வருக்கு பிரிட்டன் தடை

வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்
Spread the love

ரசியா செல்வந்தர் நால்வருக்கு பிரிட்டன் தடை

ரசியா செல்வந்தர்கள் நால்வருக்கு பிரிட்டன் அதிரடியாக தடை வித்திள்ளது .

இதன் ஊடாக இவர்களின் பெறுமதியான சொத்துக்கள் ,பணம் என்பன முடக்க பட்டுள்ளன .

பிரிட்டனில் இயங்கி வரும் ரசியா வங்கிகள் தடை செய்யப்படலாம் என கருத படுகிறது .

உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்து வரும் நிலையில் ,இந்த தடை விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .