ரசியா உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
உக்கிரேன் எல்லை பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு தாக்குதலை நடத்தி வந்த ,ரசியா இராணுவத்தின் முதல் தர தாக்குதல் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
உலங்கு வானூர்தி பறந்து வருவதை ,அவதானித்த உக்கிரேன் இராணுவத்தினர் ,ஏவுகணை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
மேற்குலக நாடுகளின் ஆயுத உதவிகளினால் ,ரசியா இராணுவம் பலத்த பின்னடைவை சந்தித்த வண்ணம் உள்ளது .
தற்கால பின்னடைவை சரி செய்து ,மேற்குலக ஆயுதங்களுக்கு ஏற்ப ,புதிய ஆயுதங்களை தயார் செய்திட வேண்டிய நிலைக்கு ரசியா தள்ள பட்டுள்ளது .
கடந்த சில வாரங்களாக பலத்த இழப்பினை சந்தித்து வருகிறது .
ஒரு நாளில் மேலும் 86 இராணுவதினரை பலிகொடுத்துள்ளது .
இவ்வாறு இறந்தவர்களில் இரண்டு ஜெனரல்கள் என, உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .