ரசியாவிடம் இருந்து 20 கிராமங்கள் மீட்பு – உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு

Spread the love

ரசியாவிடம் இருந்து 20 கிராமங்கள் மீட்பு – உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு

உக்கிரேன் மீது ரசியா இராணுவம் போரினை தொடுத்து வருகிறது


இவ்வேளை உக்கிரேன் Dnipropetrovsk பகுதியை ஆக்கிரமித்து முன்னேறிய ரசியா

இராணுவம் மீது அகோர தாக்குதலை நடத்தி அவர்கள் ஆக்கிரமித்த இருப்பது கிராமங்களை தாம் மீட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

தொடர்ந்து குறித்த பகுதிகளில் இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற

வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply