யாழ் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறா மகிழ்ச்சியில் மீனவர்கள்
யாழ்ப்பாண பருத்துறை மீனவர்கள் வலையில் 14 சுறா மீன்கள் சிக்கியுள்ளன .
இவை யாவும் 2000 கிலோவுக்கு அதிகமானவை என தெரிவிக்க படுகிறது .
இதன் இன்றைய இலங்கை மதிப்பு 19 லட்சம் என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த மீன்கள் கொழும்புக்கு கூலர் வாகனங்கள் மூலம் ஏற்றுமதி செய்ய பட்டுள்ளது என்கின்றனர் மீனவர்கள் .
இந்த பெரிய சுறா மீன்கள் சிக்கிய நிலையில் பருத்துறை மீனவர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.