பாரிய விபத்து ஒருவர் மரணம் 6 பேர் காயம்
இலங்கை அத்துருகிரிய வெளிப்பகுதியில் அமைக்க பட்ட அதிவேக சுற்றுவட்ட பகுதியில் கார் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது ஒருவர் மரணமாகியும் ,ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இலங்கையில் நாள் தோறும் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.