யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை

யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை
Spread the love

யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் ,
கடும் மோதல் இடம் பெற்றதை மாணவர்கள் உள்நுழைய தடை விதிக்க பட்டுள்ளது .


மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில் ,மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .

அதனை எடுத்து மேற்கொள்ள பட்ட நீதி ,
விசாரணைகளின் பின்னர் ,இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

யாழ்ப்பாண வளாகம் தற்போது ரவுடிகளின்,
காவல் நிலையமாக மாறியுள்ளதாக ,குற்ற சாட்டு விமர்சனம்
மக்களினால் முன் வைக்க படுகிறது

No posts found.