இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது
இந்தியா ஒடிசா பகுதியில் இடம்பெற்ற பயணிகள் ரயில் விபத்து
காரணாம் வெளியாகியுள்ளது .
இரு பயணிகள் தொடரூந்து ஒன்றுடன் ஒன்று ,
நேரெதிர் மோதியதில் ,300 மக்கள் பலியாகியும் 900
பேர் காயமடைந்தனர் .
இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது
இந்த விபத்தினால் நூற்றுக்கு மேற்பட்ட , ரயில் போக்குவரத்து தடை பட்டது .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சிக்கனலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ,இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ,
ரயில்வே மந்திரி தெரித்துள்ளார் .
உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்த ,
முதலாவது மிக பெரும் ரயில், விபத்தாக இது பதிய பெற்றுள்ளது
No posts found.