யாழ் பல்கலைக்கழக மாணவர் 31 பேருக்கு கொரனோ
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா பீடத்தை சேர்ந்த 31 மாணவர்களுக்கு
கொரனோ தொற்றியுள்ளது கண்டறிய பட்டுள்ளது
இவ்வாரு பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
,மேற்படி வளாகம் இராணுவ முற்றுகைக்கு உட்படுத்த பட்டு சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது