மக்களை கண்காணிக்கும் 20 ஆயிரம் பொலிஸ்
நாட்டில் கொரனோ பரவலை தடுக்க மக்கள் போக்குவரத்து கண் காணிப்பில் சுமார் இருபதாயிரம்
பொலிஸார் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் மக்கள் நடமாட்டங்களை கண்காணிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என போலீசார்
தெரிவித்துள்ளனர்