யாழ் இராணுவ தளபதி டக்கிளஸ் சந்தித்து பேச்சு

யாழ் இராணுவ தளபதி டக்கிளஸ் சந்தித்து பேச்சு
Spread the love

யாழ் இராணுவ தளபதி டக்கிளஸ் சந்தித்து பேச்சு

யாழ்ப்பாண மாவட்டத்தின் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட மற்றும் டக்கிளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் பேச்சு இடம்பெற்றுள்ளது .

இந்த பேச்சில் வாள்வெட்டு ,மாட்டு திருட்டு ,காணி விடுவிப்பு என்பன பேச ப் பட்டுள்ளனவாம் .

டக்ளஸ் காரியாலயத்தில் திடீரென இடம் பெற்ற இந்த சம்பவம் தேர்தலை மைய படுத்திய ,நாடகம் ஒன்றை ஆட டக்கிளஸ் திட்டமிட்டு வரும் வேளையில் இந்த கண்துடைப்பு நாடகம் ஒன்று அரங்கேற்ற பட்டுள்ளது .

காணி விடுவிப்பு தொடர்பாக மக்களுக்கு நல்ல விடியல் கிடைக்கும் என கூட்டமைப்புக்கு ரணில் தெரிவித்து இருந்தார் .

அவ்வாறான நிலையில் தற்போது டக்கிளசும் இராணுவத்தை சந்தித்து ,தாம் இராணுவத்துடன் பேசிய நிலையில் காணி விடுவிக்க பட்டது என்கின்ற ,அறிக்கையை விடுவிக்க இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

No posts found.