இலங்கை காவல்துறைக்கு இந்தியா 500 ஜீப் வழங்கியது
இலங்கை காவல்துறைக்கு இந்திய அரசானது 500 சொகுசு ஜீப் வண்டிகளை வழங்கியுள்ளது .
இந்தியா வழங்கிய உதவி திட்டத்தின் கீழ் இந்த வண்டிகள் வழங்க பட்டன .
இலங்கையில் மக்கள் சேவையை விரைந்து செய்திடும் நோக்கில் இந்த வண்டிகளை இலங்கை காவல்துறைக்கு இந்தியா வழங்கியுள்ளது .
இலங்கையை சீனாவுக்கு விற்றுள்ள நிலையில் ,இவ்வித உதவி திட்டத்தின் கீழ் இலங்கையை தாம் வாங்கிட முடியும் என இந்தியா கனவு காண்கிறது .
அதனால் என்னவோ போட்டி போட்டு இவ்விதமான உதவிகளை அள்ளி அள்ளி இந்தியா வழங்கி வருகிறது .
No posts found.