யாழ்ப்பாண தமிழ் பெண்- கொரனோவால் ஜேர்மனியில் பலி
யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி ஜோ்மனியில் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
ஜேர்மனி Aachen பகுதியில் வசித்து வந்த பெண்மணியே இவ்வாறு நோயினால்
பாதிக்க பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட போதும் ,அவை பலனின்றி பரிதாப கரமாக உயிரிழந்துள்ளார்
இதுவரை ஐரோப்பிய தழுவிய ரீதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
- பெண்ணால் உறவில் யுத்தமா
- இஸ்ரேல் இராணுவம் பலி
- ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
- ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
- வித்தியா விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்
- கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை
- இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு
- வேப்பமரத்தில் தொங்கிய மனித சடலம்
- சாலை விபத்துக்களில் 4பேர் பலி
- வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
- அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை
- அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது
- இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
- இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
- போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்