யாழில் அரச அதிகாரிகள் மீது – தொடர் தாக்குதல்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை கைது செய்திட சென்ற மதுவரி திணைக்கள
அதிகாரிகள் மீது திடீரென குறித்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்
இந்த தாக்குதலை நடத்தியவர்களினால் குறித்த அதிகாரிகள்
பலமாக தாக்க பட்டுள்ளனர் ,இந்த தாக்குதலில் மூவர் காயங்களுக்கு
உள்ளாகினர் ,மேலும் இவர்கள் உற்பத்தி புரிந்த 700 லீட்டர் கசிப்பு பறிமுதல் செய்ய பட்டுள்ளது