போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது
இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் போதைவஸ்து
வியாபாரம் பல்கி பெருகியுள்ளது ,இளைய சமுதாயம் தவறான வழியில் வழி நடத்த படுகிறது
கடந்த வருடம் மட்டும் இந்த வியாபாரத்தில் ஈடு பட்ட சுமார் 61,500
பேரினை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்
தொடந்து இவ்விதமான முக்கிய நபர்கள் கைது செய்ய பட்டு
வருகின்ற பொழுதும் ,மேற்படி போதைவஸ்து பாவனையை ஒழிக்க முடியவில்லை