யாழ்ப்பாணத்தில் வீடுகளில் தீப்பற்றி வணங்கிய மக்கள் –

Spread the love

யாழ்ப்பாணத்தில் வீடுகளில் தீப்பற்றி வணங்கிய மக்கள் –

முள்ளி வாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று இடம்பெறுகிறது ,


இவ்வேளை யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் மானமுள்ள தமிழர்கள்

தமது பிள்ளைகளுடன் இணைந்து வீட்டின் முன்பாக தீபம் ஏற்றி இறந்த மக்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்

வீடுகளை விட்டு மக்கள் வெளியேற அஞ்சி வரும் இவ் வேளையில் இந்த நினைவை நெஞ்சுறுத்தி இவர்கள் வழங்கியுள்ளமை இங்கே காணத்தக்கது

யாழ்ப்பாணத்தில் வீடுகளில்
யாழ்ப்பாணத்தில் வீடுகளில்

      Leave a Reply