பேஸ்புக்கில் தேச துரோகி சுமந்திரனை வறுத்தெடுக்கும் மக்கள் – பார்த்து சிரிங்க

Spread the love

பேஸ்புக்கில் தேச துரோகி சுமந்திரனைவறுத்தெடுக்கும் மக்கள் – பார்த்து சிரிங்க

இலங்கையில் புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளாராக விளங்கும் சுமந்திரனின்

நரித்தனமும் ,சிங்கள தேசியவாத கொள்கைக்குள் தன்னை முன்னிலை படுத்தி தமிழினத்தை ,அதன் விடுதலையை கொச்சை

படுத்தி நகரும் இவரது இந்த செயல் பாடுகள் மக்கள் மத்தியில் உலகலாவிய ரீதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

இவரது இந்த செயல் பாடுகள் சரி எனவே பொறுப்புணவு அற்று சுமந்திரனுக்கு

வக்காளத்து வழங்கி அவரை காப்பாற்றியுள்ள சம்பந்தர் மீதும் தமிழர்கள் அதிகம் கோபம் கொண்டுள்னனர் .

இறுதி போர் முடிவடைந்து இன்று 11 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று தந்த தீர்வு என்ன ..?

இந்த பத்து ஆண்டுகளில் சிங்கள அரசுகளை காப்பாற்றி கரை சேர்ந்துள்ளன .எனவே இம்முறை சம்பந்தர் ,சுமந்திரனை மக்கள்

தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் ,விக்கினேஸ்வரன் போன்ற மாற்று காட்சிகளுக்கு தமது வாக்குகளை அளித்து தமது எதிர்ப்பை காண்பிக்க வேண்டும்

அவ்வாறு செய்திட தவறின் தமிழினத்தை யாராலும் காப்பற்ற முடியாது என்பதற்கு இது ஒரு சான்றாக மாறும்

எனவே மானமுள்ள தமிழர்களே கூட்டைமைப்பிற்கு வாக்களிப்பதை தவிர்ப்பம் ,சிறந்த சரியான பாடத்தினை கூட்டமைப்பிற்கு மக்கள்

வழங்க வேண்டும் என்பதே நமது அவா .ஒன்று படுவோம் வென்று நிமிர்வோம் .

சிங்கள பால் குடி சுமந்திரனுக்கு மக்கள் வழங்கிய செருப்படியை பாருங்கள் .இதுக்கு பிறகுமா சுமந்திரன் உயிருடன் இருப்பான் ..?

      Leave a Reply