யாழ்ப்பாணத்தில் மாணவர்களை துரத்தி குற்றிய குளவிகள்
யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைய பெற்றிருந்த குளவி கூடு ஒன்று கலைந்தது தாக்கல் நடத்தியது
இவ்வேளை அங்கு கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பத்து மாண்வரக்ள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
இலங்கை வடக்கு பகுதியில் ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது குளவி தாக்குதல் இதுவாக அமைய பெற்றுள்ளது
இந்த இரண்டு சம்பவங்களும் பாடசாலை மாணவர்களை துரத்தி தாக்குதல் நடத்தியுள்ளது
இலங்கையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வாறான குளவி தாக்குதலுக்கு உள்ளாகிய வண்னம் உள்ளனர்
இந்த குளவி தாக்குதல்களிடம் இருந்து மக்களையும் ,மாணவர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வாய்ந்த அரசு முயசிகளை மேற்கொள்ளவில்லை
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை துரத்தி குற்றிய குளவிகள் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .