யாழில் 67 பேருக்கு ஓ நாளில் கொரனோ

Spread the love

யாழில் 67 பேருக்கு ஓ நாளில் கொரனோ

யாழ்ப்பாணத்தில் நடத்த பட்ட கொரனோ சோதனையில் ஒரே நாளில் 67 பேருக்கு இந்த

நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

உணவகங்கள் ,கடைகளில் பணிபுரிந்த பலருக்கு இந்த நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது#


பரவலை தடுக்க பயண தடைகள் விதிக்க பட்ட பொழுதும் ,நோயானது காட்டு தீ போல பரவி வருகிறது

    Leave a Reply