தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது

Spread the love

தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கடந்த இருபத்தி நான்கு

மணித்தியாலத்தில் மட்டும் கைது செய்ய பட்டுள்ளனர்

இதில் அதிகமானவர்கள் முகக் கவசம் அணியாது சென்றவர்களே அடங்கும் .இவ்விதம் கைது

செய்ய பட்டவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply