யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது மர்ம ரவுடி கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த ரவுடிகள் கும்பலின் வாள்வெட்டு தகுதலுக்கு உள்ளன ஆசாரதி பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் ,யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
கோத்தபாயவின் ஆட்சியில் உருவாக்காகி வைக்க பட்ட ஆவ் கிளுவை தொடர்ந்து ,இவ்விதமான வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.