இலங்கையை உலகம் நம்பாது பீரிஸ் விசனம்

இலங்கையை உலகம் நம்பாது போர்குற்றத்தில் இலங்கை சிக்கும்
Spread the love

இலங்கையை உலகம் நம்பாது பீரிஸ் விசனம்

இலங்கையை உலகம் நம்பாது என, இலங்கையின் முன்னாள் வெளியுறவு மந்திரி பீரீஸ் விசனம் தெரிவித்துள்ளார் .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் ,இலங்கை மீதான வாக்கெடுப்பு வெற்றி பெற்று, இங்கை தோல்வியடைந்த நிலையில் ,இந்த அறிவிப்பை பீரீஸ் வெளியிட்டுள்ளார் .

நல்லிணக்கம் பொறுப்பு கூறல்களுக்கு, இலங்கையால் வழங்க பட்ட தவணைகள் நீர்த்து போன நிலையில் ,இலங்கையை உலகம் நம்பாது என்கிறார் ஜீ எல் பீரீஸ் .

இலங்கையை உலகம் நம்பாது பீரிஸ் விசனம்

இவர் வெளியுறவு மந்திரியாக விளங்கிய பொழுதும், அங்கே பொய்களை கூறி காலத்தை கடத்தி , உலகத்தை ஏமாற்றி வந்துள்ள நிலையில் ,தற்போது கோட்டபாய மகிந்த குடும்பம் பெரும் போர் குற்ற சாட்டு நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

அடுத்து வரும் ஐநா மனித உரிமை பேரவையில் ,இலங்கை பெரும் நெருக்கடியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply