யாழில் தொடரும் மர்மக் கொலைகள் பின்னால் – மருத்துவர் சத்தியமூர்த்தி – திடுக்கிடும் தகவல்

Spread the love

யாழில் தொடரும் மர்மக் கொலைகள் பின்னால் – மருத்துவர் சத்தியமூர்த்தி – திடுக்கிடும் தகவல்

இலங்கை தமிழர் தாயக பகுதியான யாழ்பாணத்தை மைய படுத்தி நிகழ்த்த பட்டு வரும் மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த கொலைகள் பின்புலத்தில் இயங்குவது யார் என்பது தொடர்பான புலானய்வு தகவலை வெளி நாட்டு வெள்ளையர் ஊடகங்கள் சில தீவிரமாக திரட்டிய வண்ணம் உள்ளன .

அவர்கள் வசம் பல திடுக்கிடும் தகவல்கள் சிக்கியுள்ளது என நம்பப் படுகிறது ,இவ்வேளை கடந்த தினம் நேற்று யாழ்ப்பாண மருத்துவ

மனையின் குரல்தரவல்ல மருத்துவ அதிகாரியாக விளங்கி வரும் திருவாளர் சத்தியமூர்த்தி ,

கொரனோ நோயின் போது விதிக்க பட்ட ஊரடங்கு தளர்த்த பட்டுள்ளது எனவும்இவ்வேளை முதல் நாள் அதிகம் விபத்துக்கள்

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டார்

அவ்வாறு எனின் அந்த விபத்துக்கள் தொடர்பாக காவல்துறையினர் தமது விசாரணை அறிக்கையை சமர்பித்திருக்க வேண்டும்

காவல்துறை ஊடகம் வாயிலாக இந்த விபத்து அதிகரிப்பு தொடர்பாக தெரிவித்திருக்க வேண்டும் .ஆனால் அவ்விதம் ஏதும்

மேற்கொள்ள படவில்லை ,
அவை தாண்டி இந்த விபத்து பேரவலம் தொடர்பான சமிக்கை ஒன்றை அறிவித்தார்

இவரது இந்த அறிவிப்பு வெளியாகி 20 மணித்தியாலத்துக்குள்ளாக தற்போது யாழ்ப்பாணம் ஏ 9 நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் அடித்து கொலை செய்ய பட்டு தூக்கில் தொங்கவிட பட்டுள்ளார்

இது இவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது ,இதுபோலவே ,கடந்த சில செவ்விகளின் பொழுதும் இவரது உடல் அசைவுகள்

ஒன்றையும் ,அவரது உதடுகள் ஒன்றையும் தெரிவிப்பதை புலனாய்வு சார்ந்த அவதானிப்பவர்கள் அடையாளம் கண்டு இருப்பார்கள்

இவர் புரிகின்ற பல படுகொலைகள் மூடி மறைப்புக்கள் அதே மருத்துவ மனையில் பணிபுரியும் நபர்கள் ஊடாகவும் கசிகவுகள் வெளியாகி வருகின்றன

அங்கு பணிபுரியும் அனைவரையும் காமராக்களின் மூலம் தீவிர கண்காணிப்புக்கு இவர்உள்ளாக்கி வருகின்றார்

தனி நபர்கள் யாரவது அங்கு பணிபுரிபவர்கள் ஊடாக பேசினால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டும் நிலை உள்ளதாக அந்த கசிவுகள் எடுத்துரைக்கின்றன

இவருக்கு பின்புலத்தில் போதைவஸ்து மன்னன் கஞ்சா அருள் உள்ளதுஅம்பலமாகியுள்ளது ,


இந்த கூலி குழு மூலம் வீதிவிபத்துக்கள் ,மற்றும் படுகொலை செய்ய படும் நபர்களது சடலங்களை இவரே பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார்

    அங்கு மரணிக்கும் அனைவரும் இயற்கை ,மரண, விபத்து இறப்பு என சட்டநிபுணரை மிரட்டி மரண சான்றிதழ் வழங்க பட்டு வருகிறது

    மக்களே உசார் ,துரத்தும் மர்ம கொலையாளிகள் உங்கள் அருகே ,விழிப்பாக இருங்கள் ,விரைவில் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர்

    ,வெள்ளையர் ஊடகங்களில் தெறிக்க விட படுவார்கள் ,கண்காணிப்பு விளையாட்டு ஆரம்பமாகியுள்ளது என்பதனை அடித்து கூறுகிறோம் .

        Leave a Reply