யாழில் கொரனோ திருடர்களை துரத்தி பிடித்த பொலிஸ்

Spread the love

யாழில் கொரனோ திருடர்களை துரத்தி பிடித்த பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் ஊரடங்கை பயன் படுத்தி திருடர்கள்

தமது கைவரிசையை காட்டி வந்தனர் ,தமது பொருட்கள் இவ்வேளை

காணமல் போவதாக காவல்துறையில் மக்கள் முறைப்பாடு செய்த நிலையில்,பொலிசார் நடத்திய சுற்று காவால் தேடுதல் வேட்டையில்

தற்பொழுது நாவற்குழியை சேர்ந்த ஏழு திருடர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

இவர்களிடம் இருந்து நீர் இறைக்கும் இயந்திரம் ,கமராக்கள் ,மற்றும் ஏனைய விலை உயர்ந்த பொருட்கள் மீட்க பட்டுள்ளன .

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

யாழில் கொரனோ
யாழில் கொரனோ

Leave a Reply