சற்று முன்னர் கொழும்பு பொரளை பகுதியில் அமைந்துள்ள அரச அச்சு
கூடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அந்த கட்டடம் முற்றாக எறிந்த வண்ணம் உள்ளது
தீயணைப்பபு படையினர் குவிக்க பட்டுள்ளனர் ,இந்த தீ விபத்து எவ்வாறு
ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை
போலீசார் மற்றும் இராணுவமும் இந்த களத்தில் குவிக்க பட்டுள்ளனர்