யாழில் கொடிகாமம் முடக்கம் – மக்கள் அவதி

Spread the love

யாழில் கொடிகாமம் முடக்கம் – மக்கள் அவதி

யாழில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து கொடிகாமம் மத்தி மற்றும்

கொடிகாமம் வடக்கு ஆகிய பகுதிகள் தனிமை படுத்த பட்டுள்ளன

மக்கள்போக்குவரத்து தூண்டிக்க பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள்

பெரும் இன்னல்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்

    Leave a Reply