சிறுமிகள் இல்லாம மீது மின்னல் தாக்குதல் – தப்பிய பிள்ளைகள்

Spread the love

சிறுமிகள் இல்லாம மீது மின்னல் தாக்குதல் – தப்பிய பிள்ளைகள்

மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள ´வெற்றியின் நல் நம்பிக்கை´ இல்லத்தின் மீது நேற்று

(07) மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இல்லத்தின் மின் இணைப்புக்கள் முழுமையாக இடி, மின்னல் தாக்கத்தினால் எரிந்து சேதமாகி உள்ளது.

இதன்போது குறித்த இல்லத்தில் சிறுமிகள், பாடசாலை மாணவிகள் என 15 பேர் இருந்துள்ளனர்.

எனினும் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

    Leave a Reply