யாழில் குளத்தில் இருந்து சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்குள் இருந்து 37 வயதுடைய நபரது சடலம் மீட்க பட்டுள்ளது .
இந்த குளத்தில் குளிக்க சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .
இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்க படவில்லை .