யாழில் கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்பு

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Spread the love

யாழில் கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் நவாலி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த வாலிபர் ஒருவர் வைத்திசாயலையில் அனுமதிக்க பட்ட பொழுது சிகிச்சை பலனின்றி பலியாகியுளளார் .

போதையில் கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இறந்தவர் 32 வயதுடைய ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் என கண்டறிய பட்டுள்ளது .

இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகள் மற்றும் வீதிகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .