யாழில் கள்ள சாராயம் காய்ச்சிய கும்பல் மடக்கி பிடிப்பு
கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு
கோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பு உற்பத்தி
செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
அங்கு 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு
பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக் கோட்டை
மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி பெரியளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
- மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
- மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்