யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்
Spread the love

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டு அவர்கள் விரட்டி அடிக்க பட்டனர் .

மக்கள் மேடைக்கு அருகில் சென்று இந்தியா இசை மற்றும் நடிகை நடிகைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பெரும் குழப்பமும் பதட்டமும் ஏற்பட்டது

அதனால் அந்த நிகழ்வு தொடர்ந்து நடத்திட முடியா நிலை காணப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்

இலங்கை வருகை தரும் இந்திய படைப்பாளிகள் சிலரது கருத்துக்கள் நடவடிக்கை மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் வண்ணம் விளங்கிய நிலையில் ,இந்த நிகழ்வு போலீசாரால் பாதுகாப்பு கருதி நிறுத்த பட்டதாக தெரிவிக்க படுகிறது .

இது தொடர்பான காணொளிகள் சில வெளியக பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன