யாழில் ஒருவர் எரித்து கொலை – அச்சத்தில் மக்கள்
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் ஆண் ஒருவர் எரிந்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார் .
ஊந்துருளி விற்பனை தரகராக பணி செய்து வந்த நபரே இவ்வாறு எரித்து கொலை செய்ய பட்டுளளார் .
காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்
இலங்கையில் இவ்வாறு தொடர்ந்து படுகொலைகள் இடம்பெற்று வருகிறது
,அவை யாவும் ,தற்கொலைகள் என கூற பட்டு அந்த விடையங்கள் மூடி மறைக்க பட்டு விடுகின்றன .
நேற்று இருவர் மர்மமாக கொலை செய்ய பட்ட நிலையில் மீட்க பட்டனர் .
அதனை தொடர்ந்து இன்று இவர் இவ்வாறு மீட்க பட்டுளளார்,
யாழில்
மக்களை அச்சுறுத்தும் சைக்கோ கொலையாளிகளின் தொடர் கொலைகள் இவை என்பதும் ,அவை மறைக்க பட்டு வருவதும் குறிப்பிட தக்கது