யாழில் ஈபி டீபி அலுவலக மின்சாரம் துண்டிப்பு

இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Spread the love

யாழில் ஈபி டீபி அலுவலக மின்சாரம் துண்டிப்பு

யாழ்ப்பாணம் சிறீதர் திரையரங்களில் இயங்கி வரும் ஈபிடிபி தலைமையகத்தின் , மின்சாரம் தூண்டிக்க பட்ட நிலையில் ,அந்த மையம் இருளில் மூழ்கியுள்ளது

மக்களின் தேச பக்கத்தானாக தன்னை அடையாள படுத்தி கொள்ளும் ,மீன்பிடி துறை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா , மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளது அம்பலமாகியுள்ளது .

யாழில் ஈபி டீபி அலுவலக மின்சாரம் துண்டிப்பு

மக்களை நடைமுறை படுத்த முனையும் இவ்விதமான வங்குரோத்து அரசியல் வாதிகள் ,தமமை முதன்மையன ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றி கொள்ள வேண்டும் என ,சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபத்தை கொப்பளித்து வருகினற்னர் .

மின்சார கட்டணம் செலுத்த முடியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக உள்ளது வெட்கக்கேடு .,

இப்பொழுது நாடு பிச்சைக்கார நாடக மாறியதற்கு இவர்களே காரணம் என் மக்கள் கருத்துக்கள் இயம்புகின்ற்ன .