மரத்துடன் மோதி சிதறிய வாகனம் ஒருவர் மரணம்
மதவாச்சி பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த ரக் ரக வாகனம் ஒன்று ,சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து மரத்துடன் மோதி சிதறியதில் ,சாரதியின் அருகில் இருந்தவர் பலியாகியுள்ளார் .
சாரதி மயக்கம் அடைந்த நிலையில் காயங்கள் இன்றி தப்பித்துள்ளார் .
சாரதியின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது. .