யாழில் அதிகரிக்கும் போதை பொருள் – போதை பொருள் விற்ற பெண் கைது

யாழில் அதிகரிக்கும் போதை பொருள் - போதை பொருள் விற்ற பெண் கைது
Spread the love

யாழில் அதிகரிக்கும் போதை பொருள் – போதை பொருள் விற்ற பெண் கைது

யாழில் அதிகரிக்கும் போதை பொருள் பாவனை ,அந்த கொடிய போதை பொருளை விற்பனை புரிந்த 23 வயது இளம் பெண் கைது செய்ய பட்டுள்ளார் .

யாழ்ப்பாணம் இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வருகை தந்ததன் பின்னர் ,போதை பொருள் பாவனை ,இலங்கை மக்களை ஆட் கொண்டு வருகிறது .

அதிகரித்து வரும் போதை பொருள் பாவனையால் கொலைகள் ,கடத்தல்கள் ,மற்றும் சமுக சீர் கேடுகள் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த போதை பொருள் பாவனையால் அதிகரித்து வரும் குற்றங்களை தடுப்பது யார் என்கின்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது .

Leave a Reply