பெண்ணை கற்பழித்த பொலிஸ் – கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை

பெண்ணை கற்பழித்த பொலிஸ் - கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
Spread the love

பெண்ணை கற்பழித்த பொலிஸ் – கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை

இலங்கை காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கைது செய்து சிறையில் ,அடைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் சித்திரவதைகள் மற்றும் தொந்தரவு வழங்கிய ,இரண்டு பொலிஸ்அதிகாரிக்களுக்கு 10 ஆண்டு சிறை விதிக்க பட்டுள்ளது .

குற்ற செயல்களில் கைது செய்ய படும் பெண்களை, சிறையில் அடைத்து ,இலங்கை காவல்துறையினர் வதைகள் புரிந்து வருகின்றனர் .

அவ்வாறு இடம்பெற்ற சித்திரவதை தொடர்பான ,வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் ,நீதிமன்றம் துணிகர தீர்ப்பை வழங்கியுள்ளது .

இந்த தீர்ப்பின் வாயிலாக சிங்கள காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை மற்றும் ,வதைகள் புரிகின்றனர் என்பது சர்வதேசத்துக்கு அம்பலமாகியுள்ளது.

Leave a Reply