மூவரை சுட்டு கொன்றும் பலரை காயப்படுத்திய இராணுவ படை தளபதி கைது

Spread the love

மூவரை சுட்டு கொன்றும் பலரை காயப்படுத்திய இராணுவ படை தளபதி கைது

இராணுவத்தின் சார்யன் தரத்தில் பணிபுரிந்து வைத்த இராணுவ சிப்பாய்

ஒருவர் northern Illinois பகுதியில் தனது துப்பாக்கியை பயன் படுத்தி மூவரை

சுட்டு படுகொலை செய்ததுடன் ,மூவரை காயப்படுத்திய நிலையில் கைது
செய்யப்பட்டுள்ளார்

இவரது இந்த கொலை ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில்

விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply