சீனாவில் ஓட ஓட மக்களை வெட்டியா நபர் – 7 பேர் காயம்
சீனாவின் வடகிழக்கு Liaoning மாகாணத்தில் நபர் ஒருவர் மக்கள் மீது சரமாரி
கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் .இதில் காவல்துறை சிப்பாய் உள்ளிட்ட ஏழுபேர் படுகாயமடைந்தனர்
மேற்படி தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்த கொலை வெறி தாக்குதலுக்குரிய உடனடி காரணம்
தெரியவரவில்லை
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது