முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படையினர் வீடு திரும்பினர்

Spread the love

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படையினர் வீடு திரும்பினர்

முல்லைத்தீவில் விமான படையால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல்

மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சில

கடற்படையினர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு குணமடைந்த 223 பேர் இன்று (27) காலை வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 821 கடற்படையினர் கொவிட் 19 தொற்றிலிருந்து

குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை 904 கடற்படை உறுப்பினர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களில் 90 வீதமான கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளனர்

      Leave a Reply