முன்னாள் போராளிகள் விபரம் திரட்டும் இராணுவம்
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் முன்னாள் போராளிகள் விபரங்கள் திரட்ட படுகின்றன .
நிதி அமைச்சினால் உதவிகள் வழங்க படவுள்ளதான குற்ற சாட்டின் அடிப் படையில் இந்த விபரங்கள் திரட்ட படுகின்றன .
இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் இராணுவம் இனைந்து ,நடத்தும் இந்த விபர திரட்டினால் போராளிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது .
முல்லைதீவு தவிர்ந்த பகுதிகளிலும் இந்த விபரம் திரட்டு இடம்பெறலாம், என்ற தகவல் மேலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது .
- சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்
- கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
- மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
- யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
- காணாமல் போனவர் சடலமாக மீட்பு
- அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை
- அருளினி பாட்டால் அழுத மக்கள்
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்