முதலை வாயில் மனித உடல் பசியால் வாடிய பிள்ளைகளுக்கு மீன்பிடிக்க சென்றவருக்கு நடந்த பரிதாபம்

முதலை வாயில் மனித உடல் பசியால் வாடிய பிள்ளைகளுக்கு மீன்பிடிக்க சென்றவருக்கு நடந்த பரிதாபம்
Spread the love

முதலை வாயில் மனித உடல் பசியால் வாடிய பிள்ளைகளுக்கு மீன்பிடிக்க சென்றவருக்கு நடந்த பரிதாபம்

இலங்கை நிலவள கங்கை பகுதியில் மீன்பிடிக்க சென்ற 28 வயதுடைய நபரை முதலை அடித்து இழுத்துச் சென்றுள்ளது .

தாய் இலலாத நிலையில் பசியால் வாடிய இரு பிள்ளைகளுக்கும் ,உணவு அளிப்பதற்காக மீன் பிடியில் இவர் ஈடுபட்டு வந்தார் .

இவாறு எனினும் பிள்ளைகளின் பாசி போக்கிட ,ஆற்றுக்கு மீன் பிடிக்க சென்ற இவரையே முதலை கொன்றுள்ளது .

தலை இல்லாத நிலையில் முண்டமாக, முதலை ஒன்றின் வாயில் மனித உடல் காணப்பட்டுள்ளது ,

இதனை வதனித்த மக்கள் அந்த உடலை மீட்க முயன்ற பொழுதும் அது பயக்கவில்லை .

முதலை மனித உடலுடன் நீருக்கு அடியில்சென்று மறைந்து விட்டது .

இவ்வாறு முதலை பிடித்த நபர் 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான தமிழர் என தெரிவிக்க பட்டுள்ளது .

பிள்ளைகளின் பசி போக்க ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றவர் , வீடு திரும்பாத நிலையில் ,பிள்ளைகள் கண்ணீருடன் தவித்த வண்ணம் உள்ளனர் .

அன்றாடம் கூலி வேலை செய்து வந்த இவருக்கு கையில் காயம் ஏற்பட்டதால் வேலை செய்திட முடியா நிலையில் ,இந்த தற்காலிக மீன்பிடியில் ஈடுபட்டிருந்தார் .

அதன் போதே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது .

Leave a Reply