முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 75 பேர் கைது
முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத
75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்
பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (04) தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 15ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு
அமைய முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயமானதாகும்.