மின்னல் தாக்கி 16 பேர் மரணம் – கண்ணீரில் உறவுகள்

Spread the love

மின்னல் தாக்கி 16 பேர் மரணம் – கண்ணீரில் உறவுகள்

பங்களாதேஸ் நாட்டில் கடந்த தினம் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் சிக்கி சுமார் 16 பேர் மரணமாகியுள்ளனர்


மேற்படி இயற்கையின் தாக்குதல் சம்பவம் அந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இறந்தவர்கள் உடல்கள் தீ காயங்களுடன் காணப்படுவதே மக்கள் அதிர்ச்சியில் உறைய காரணமாக அமைந்துள்ளது

    Leave a Reply