ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்

Spread the love

ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளதுடன் ,மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்

எனினும் விடாது துரத்தும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினத்தில் மட்டும் சுமார் 36

பேர் பலியாகியுள்ளனர் மேலும் மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து பல கிராமங்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு வருகிறது ,இந்த நோயினை

கட்டு படுத்த முடியாது இலங்கை தினறி வருகிறது

    Leave a Reply