மிக கொடூரமான புலிகளை அழித்தேன் சரத்பொன்சேகா

மிக கொடூரமான புலிகளை அழித்தேன் சரத்பொன்சேகா
Spread the love

மிக கொடூரமான புலிகளை அழித்தேன் சரத்பொன்சேகா

உலகில் மிக கொடும் பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலை புலிகளை ,இலங்கையில் இருந்து முற்று முழுதாக அழித்துள்ளேன் என ,முன்னாள் இராணுவ தளபதியும் ,தமிழ் இன படுகொலையாழியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் .

இறுதி போர் அண்மிக்கும் கால பகுதியில், சரத் பொன்சேகா தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ,உள்ளான நிலையில் உயிர் தப்பித்தார் .

மேலும் பலாலி விமான தளத்தில் தரையிறங்க முற்பட்ட பொழுது மயிரிழையில், புலிகளின் பீரங்கி தாக்குதலில் இருந்து தப்பித்து சென்றார் .


அவ்வாறான அரச பயங்கரவாதத்தை புரிந்த சரத் பொன்சேகாவே புலிகளை இவ்வாறு கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார் .

Leave a Reply