ஐநாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ,இன்று இலங்கைக்கு எதிராக ஐந்துநானாடுகளினால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது .
இந்த பிரேரணை இலங்கைக்கு எதிராக நிறைவேற்ற பட்டுள்ளது .
இந்த வாக்கெடுப்பில் 20 நாடுகள் ஆதரவாகவும் .7 நாடுகள் எதிர்ப்பாகவும் வாக்குகளை அளித்தன .
இந்தியா வழமை போன்று வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை .
மேலும் 20 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை .
இந்த நிலைப்பாடு இலங்கைக்கு பெரும் இருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
பொய்களை கூறி கால நீடிப்பு செய்து வந்த இலங்கைக்கு ,ஐநாவில் தகுந்த பாடம் புகட்ட பட்டிருப்பதாக நம்ப படுகிறது .