மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு
மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் இன்று முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளில அனைவரும்
கலந்துகொள்ள வேண்டும் என்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- மாணவன் அடித்து மாணவன் பலி
- மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு
- கப்பலை தாக்கிய ஹவுதி படை