மாலைதீவில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் அங்கிருந்தும் துரத்தியடிப்பு
இலங்கை தமிழ் இன கொலையாளியும் ஜனாதிபதியுமான கோட்டபாய தனது மனைவியுடன் மாலைதீவுக்கு தப்பி ஓடினார்.
அங்குவைத்தும் அவரை மக்கள் விரட்டியடித்த நிலையில் தற்போது சிங்கப்பூர் பயணமாகிறார் .
சிங்கப்பூருக்கு வருகைதந்தால் அங்கும் மக்கள் போராட்டம் தயாராகி வரும் நிலையில் இவர் தாய்லாந்து அல்லது உகாண்டாவிற்கு தப்பி செல்லா கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
நாடு நாடாக மக்கள் கோட்டாவை விரட்டும் செயல் பாடுகள் இலங்கை அரசியல்வாதிகளிற்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அவலம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா கோட்டா