ரணில் வீடு முன்பாக பொலிஸ் மக்கள் மோதல் 26 பேர் காயம்
இலங்கை துணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டின் முன்பாக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது இராணுவம் கண்ணீர் புகை மற்றும் குண்டம் தடி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.
இந்த தாக்குதல்களில் சிக்கி இதுவரை இருபத்தி ஆறு மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து கொழும்பு பகுதி எங்கும் பதட்டம் நிலவுகிறது.